தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்..!! Dec 27, 2023 செம்பரம்பாக்கம் ஏரி சென்னை செம்பரம்பாக்கம் Sembarambakkam தின மலர் சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 2 மாதங்களாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது. The post செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை
கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!
திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது