வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும்: கடற்படை தளபதி ஹரிகுமார்

சென்னை: வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும் என்று கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க மிக உறுதியான நவடிக்கைகளை எடுக்க கடற்படை முடிவு செய்துள்ளதாக ஹரிகுமார் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என்று தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

The post வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும்: கடற்படை தளபதி ஹரிகுமார் appeared first on Dinakaran.

Related Stories: