தமிழகம் நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு Sep 20, 2024 நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி நாகை மாவட்டம் யாசின்ராம் தின மலர் நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம்(2) உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். The post நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.
பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!
வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்
ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ஆண்டிபட்டியில் கிடப்பில் போடப்பட்ட நெசவுப் பூங்கா திட்டம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுப்பதாக காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது புகார்: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
குற்றாலம் கோயிலில் 48 வகை மூலிகைகளுடன் காய்ச்சப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை