இதை மனதில் கொண்டு நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற நல திட்ட உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து மத வழிபாட்டு இடங்களுக்கு சென்று இனம் மதம் மொழி சாதி கலாச்சார பிரிவினை மறந்து ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிபட்டு அனைத்து மக்களும் விரைவில் துயரத்தில் இருந்து மீள பிராத்திக்க வேண்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முப்பெரும் விழாவை முன்னிட்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவி: செங்கை பத்மநாபன் வேண்டுகோள் appeared first on Dinakaran.