அதேபோல நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். நாகர்கோவில் இருந்து டிச.25ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.15க்கு சென்னையை வந்தடையும். இந்த சிறப்பு ரயில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கிறிஸ்துமஸ் பண்டிகை.. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.