47வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஜன.4 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது

சென்னை: 47வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஜன.4 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புத்தக காட்சியை ஜன.4ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜன.4ம் தேதி தொடங்கும் சென்னை புத்தக காட்சி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தக காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

The post 47வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஜன.4 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: