இதனைத் தொடர்ந்து 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான இந்த போட்டிகளில் தனித்திறன், ஒற்றைக் கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு சுற்றுதல் போன்ற போட்டிகளில் சிலம்ப வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் பள்ளி, குறிஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி, புனித அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி, செங்கல்பட்டு அன்னை வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன், காஞ்சிபுரம் ஹயக்ரீவர் மெட்ரிகுலேசன் ஆகிய பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் வெற்றிபெற்று சாதனை படைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், மணவாளநகர் கீதா பவன் உரிமையாளர் பிரபு ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.
The post மாநில அளவிலான சிலம்பப் போட்டி: 6 முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.