புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜித்து பட்வாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ சிறிய தொண்டனான எனக்கு மிக பெரிய பொறுப்பை கட்சி மேலிடம் அளித்துள்ளது. பேரவை தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே வரும் மக்களவை தேர்தலில் மிக பெரிய சவால்கள் எனக்கு முன் உள்ளன என்பது தெரியும். எனவே, இந்த சவாலை சமாளிப்பதற்கு, கூட்டு தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்து கட்சிக்கு கட்சிக்கு சிறப்பான வெற்றியை தேடி தருவோம் என உறுதி கூறுகிறேன்’’ என்றார்.
The post மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவோம்: ம.பி. காங்கிரஸ் புதிய தலைவர் நம்பிக்கை appeared first on Dinakaran.