புதிய வகை கொரோனாவால் கேரளாவில் 2 முதியவர்கள் பலி

புதுடெல்லி: சீனாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜெஎன்.1 கடந்த செப்டம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. கேரளாவில் 79 வயதான மூதாட்டிக்கு ஜெஎன்.1 தொற்று இருந்தது தற்போது உறுதியாகி உள்ளது.

தற்போது கண்ணூரில் 80 வயது முதியவர் மரணமடைந்தார். கோழிக்கோட்டில் 73 வயதான குமாரன் என்பவர் மரணமடைந்தார். சோதனையில் அவருக்கும் கொரோனா பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

The post புதிய வகை கொரோனாவால் கேரளாவில் 2 முதியவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: