தற்போது கண்ணூரில் 80 வயது முதியவர் மரணமடைந்தார். கோழிக்கோட்டில் 73 வயதான குமாரன் என்பவர் மரணமடைந்தார். சோதனையில் அவருக்கும் கொரோனா பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
The post புதிய வகை கொரோனாவால் கேரளாவில் 2 முதியவர்கள் பலி appeared first on Dinakaran.