டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்

சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வய்ப்புள்ளதாகும் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று மிக கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: