சிறுவன் பஸ்சில் ஏறியதும் டிரைவர் வாகனத்தை இயக்கினார். அப்போது, ராஜசேகரனின் ஒன்றரை வயது குழந்தை புனிதன் அங்கே ஓடிவந்தான். சற்றும் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்க சக்கரம் குழந்தையின் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை புனிதன் தந்தை கண்ணெதிரே துடிதுடித்து இறந்தான். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த டிரைவர் முனியப்பன் அங்கிருந்து தப்பிச்சென்று திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
The post பள்ளி பஸ்சில் ஏறியபோது சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.