அப்போது அங்கு சென்ற அதிகாரிகளை அவர் துப்பாக்கி காட்டி மிரட்டியதோடு, வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இது குறித்து எம்எல்ஏ வசாவா, அவரது மனைவி சகுந்தலா, உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சகுந்தலா, தனி உதவியாளர் ஜிதேந்திரா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சைத்தர் வசாவா தலைமறைவாகினார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த வசாவா நேற்று தேதியாபாடா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
The post அதிகாரிகளை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ போலீசில் சரண் appeared first on Dinakaran.