கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முறையிட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
The post மக்களவையில் 2 நபர்கள் நுழைந்த சம்பவம்: ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.