ஆந்திராவில் ஸ்பிரே சிலிண்டர் வெடித்து சிறுமி பலி

ஆந்திரா: திருப்பதி மாவட்டம் புத்தூரில் நடந்த திருமண நிகழ்வில், அலங்காரத்திற்காக வைத்திருந்த 4 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில், சாந்தினி என்ற 11 வயது சிறுமி உயிரிழந்தது. விபத்து குறித்து புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் ஸ்பிரே சிலிண்டர் வெடித்து சிறுமி பலி appeared first on Dinakaran.

Related Stories: