மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே நந்தர்பரில் மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு நிலவியது. மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டதை அடுத்து நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்

The post மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: