சிறிது தூரம் சென்றதும், மறைவான இடத்தில் வைத்து அந்த சிறுமியை சத்யன் மற்றும் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி சிறுமி கூட்டு பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.