நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. சதீஷ், தினேஷ், முருகேசன், கார்த்தி கைதாகினர். தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: