குற்றம் போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!! Dec 08, 2023 சென்னை இலங்கை சென்னை : திபெத் நாட்டைச் சேர்ந்தவர், நேபாள நாட்டு போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற போது, சென்னையில் கைது செய்யப்பட்டார். திபெத் பயணியை கைது செய்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மோதல் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்: விடுதி வார்டன் கார் கண்ணாடி உடைப்பு
சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: மூன்று பெண் உள்பட 5 பேர் கைது
மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் கணவன் ஆத்திரம்; வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை