குற்றம் போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!! Dec 08, 2023 சென்னை இலங்கை சென்னை : திபெத் நாட்டைச் சேர்ந்தவர், நேபாள நாட்டு போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற போது, சென்னையில் கைது செய்யப்பட்டார். திபெத் பயணியை கைது செய்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்