அவர் திடீரென கத்தியை எடுத்து இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுபற்றி தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். பிறகு நங்கவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருசாகவுண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.