திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் மின்வாரிய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.