மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்திப்பு..!!

டெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர்.பாலு வழங்கினார்.

 

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: