முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான லால்துஹோமா, நேற்று முன்தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி னார். இந்நிலையில், லால்துஹோமா நேற்று அம்மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டியை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை அவர் புதிய முதல்வராக பொறுப்பேற்கிறார்.
The post மிசோரம் மாநிலத்தில் லால்துஹோமா நாளை முதல்வராக பதவியேற்பு: ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் appeared first on Dinakaran.