ஆனால் ரத்த வெள்ளத்தில் ராதா இறந்து கிடந்தார். உடனடியாக அது குறித்து செங்கணூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் ராதாவின் உடலில் 11 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவன் குட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஆலப்புழாவில் குடும்பத்தகராறில் பயங்கரம் 11 முறை கத்தியால் குத்தி பெண் கொடூர கொலை: முதியவர் கைது appeared first on Dinakaran.