கனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல், மழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சென்னை வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: