சுமார் 350 தையல்கள் போடப்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 28ம் தேதி நடந்தது. விசாரணையின் முடிவில், சீக்கிய வானொலி தொகுப்பாளரை தாக்குவதில் மூளையாக செயல்பட்டவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சர்வ்ஜீத் சித்துவுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சுக்ப்ரீத் சிங்கிற்கு (44)6மாத வீட்டுக்காவலும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை appeared first on Dinakaran.