தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இறந்தவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போட்ட 3 பேர் கைது..!!

ஆந்திரா: தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இறந்தவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ள ஓட்டு போட்ட எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர்கள் முகமது ஜாகிர், முகமது ஷாபுதீன், ரித்தேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊரை விட்டு வெளியேறியவர்கள், இறந்தவர்கள், வாக்களிக்காமல் இருப்பவர்களின் பெயரில் வாக்காளர் அட்டை தயாரித்து முறைகேடு நடைபெற்றுள்ளது.

The post தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இறந்தவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போட்ட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: