சென்னை வானகரத்தில் தனியார் தொழிற்சாலை இரும்பு கழிவுகளில் மோசடி: பாஜக பிரமுகர் கைது

சென்னை: சென்னை வானகரத்தில் தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் ஜானகிராமன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை வானகரத்தில் தனியார் தொழிற்சாலை இரும்பு கழிவுகளில் மோசடி: பாஜக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: