குற்றம் சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது Dec 02, 2023 சென்னை வன்னார்பெட்டி சென்னை வண்ணாரப்பட், சென்னை வண்ணாரப்பேட்டை தின மலர் சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர், வேன் ஓட்டுநர் பரமேஸ்வரன், ரமேஷ்,பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு: போலீசார் நடவடிக்கை
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!