குற்றம் சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது Dec 02, 2023 சென்னை வன்னார்பெட்டி சென்னை வண்ணாரப்பட், சென்னை வண்ணாரப்பேட்டை தின மலர் சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர், வேன் ஓட்டுநர் பரமேஸ்வரன், ரமேஷ்,பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
அவங்க ஓட்ட… இவரு கொஞ்ச… பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்
அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்
ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது