குற்றம் பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது! Dec 01, 2023 மதுரை மதுரை வில்லாபுரம் தின மலர் மதுரை: மதுரை வில்லாபுரத்தில் திரையரங்கில் பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கு கேண்டீனில் பணிபுரிந்த ஊழியர்கள் சரவணக்குமார், மெய்யப்பனை போலீசார் கைது செய்தனர். The post பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது! appeared first on Dinakaran.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்