பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் திரையரங்கில் பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கு கேண்டீனில் பணிபுரிந்த ஊழியர்கள் சரவணக்குமார், மெய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

 

The post பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: