இந்த வழக்கில் ஊட்டி மகிளா நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. இதில், சக்திக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4,500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே இருந்த, சக்தியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 21 ஆண்டு சிறை appeared first on Dinakaran.