விசாரணையில், இரும்புலியூர், தர்மதோட்டம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் (36) என்பதும், இவருக்கு, மல்லிகா என்ற மனைவி, காவியா, ரித்தீஷ் என்ற குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு ரயில்வே தண்டவாளத்தை பிரேம்குமார் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post ரயில் மோதி டிரைவர் பலி appeared first on Dinakaran.