கோவை நகைக்கடை கொள்ளை: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கோவை: கோவை நகைக்கடை கொள்ளை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையன் கடையின் பின்பக்கம் வாயிலாக ஆட்டோவில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கோவை நகைக்கடை கொள்ளை: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: