குற்றம் சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது Nov 29, 2023 சென்னை அண்ணா சேலை, சென்னை சஞ்சய் மணிகண்டன் ஆகாஷ் கைமா சென்னை: சென்னை அண்ணாசாலையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சஞ்சய், மணிகண்டன், ஆகாஷ், கைமா, வெள்ளை ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.
அவங்க ஓட்ட… இவரு கொஞ்ச… பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்
அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்
ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது