குற்றம் சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது Nov 29, 2023 சென்னை அண்ணா சேலை, சென்னை சஞ்சய் மணிகண்டன் ஆகாஷ் கைமா சென்னை: சென்னை அண்ணாசாலையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சஞ்சய், மணிகண்டன், ஆகாஷ், கைமா, வெள்ளை ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை