மேலும், இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மறைமலைநகரில் அரசு பள்ளி அருகில் உள்ள கடைகளில் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டு அபாரதம் விதித்தனர். குட்கா போன்ற போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபாரதம் விதித்து கடைகளுக்கு சீல் வைப்பது மறைமலைநகர் பொதுமக்களிடம், மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The post குட்கா விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.
