இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போலீசார், ரோந்து பணி மேற்கொள்ளாததே திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்களிடையே குற்றசாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையம் பகுதியிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post சித்தாமூர் பகுதியில் 2 பைக்குகள் திருட்டு appeared first on Dinakaran.