செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,170 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: