புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த உதவிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மூட்டைகளை கைமாற்றிவிட்டு திரும்பும்போது பிடிபட்டனர். கஞ்சா கடத்த உதவிய வழக்கில் கைதான சங்கர், ராஜதுரை, ரெத்தினம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த உதவிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
