தமிழகம் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!! Nov 24, 2023 சென்னை மூலக்கொட்டலம், சென்னை சென்னை: சென்னை மூலக்கொத்தளம் அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசியை வட மாநில தொழிலாளர்களுக்கு விற்க முயன்றபோது மாணவர்கள் பிடிபட்டனர். 60 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. The post சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!! appeared first on Dinakaran.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்
பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்
மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு