முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை..!!

தேனி: உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பகுதியில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: