இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது.இதற்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
The post கல்லறையில் இடமில்லை… காசாவில் மலைபோல் குவியும் பிணங்கள்.. மொத்தமாக புதைக்கப்படும் அவலம் appeared first on Dinakaran.