சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கைது..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி மனோன்மணி கைது செய்யப்பட்டார். புளியம்பட்டியில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: