மாவ்ஜி மகராஜின் ஆசிர்வாதத்துடன் நான் கணிக்கிறேன்; ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமையாது: பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: மாவ்ஜி மகராஜின் ஆசிர்வாதத்துடன் நான் கணிக்கிறேன்; ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு தந்துள்ள வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். ராஜஸ்தானில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

The post மாவ்ஜி மகராஜின் ஆசிர்வாதத்துடன் நான் கணிக்கிறேன்; ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமையாது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: