கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது.

The post கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: