இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் அந்த அரபி பாடசாலைக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 3 ஆசிரியர்களும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் நெடுமங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது ராசால் ஹக், சித்திக் மற்றும் முகம்மது ஷமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post கேரள அரபி பாடசாலையில் மாணவர்களிடம் பாலியல் தொந்தரவு: 3 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.
