சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 

The post சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: