அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி திரு.சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post வாழ்நாளில் பெரும் பகுதியை மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் சங்கரய்யா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி appeared first on Dinakaran.
