பின்னர் அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த குழந்தை இல்லாத வேறொரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் அந்த சிறுமி, தாமஸ் சாமுவேல் தன்னை பலாத்காரம் செய்த விவரத்தை கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாமஸ் சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாமஸ் சாமுவேலுக்கு 109 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹6.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
The post தமிழக சிறுமியை தத்தெடுத்து பலாத்காரம்: மாஜி அரசு ஊழியருக்கு 109 வருடம் சிறை.! கேரளா கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.