பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது

 

சேலம், நவ. 11: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் சம்பளம் மற்றும் போனஸ் கேட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மாநகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி சங்கத்தின் நிர்வாகிகளான குணாளன், மணிமாறன் ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

The post பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: