ஆத்திரமடைந்த அருண் பாண்டியன், அவரை தாக்கியதில் மண்டை உடைந்தது. மேலும் கடையையும் சூறையாடினார். இதுகுறித்த புகாரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் திடீரென அருண்பாண்டியன் தலைமறைவானார். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த அருண் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post பேக்கரியை சூறையாடிய இந்து மகா சபா பிரமுகர் கைது appeared first on Dinakaran.