இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் இதில் விழுந்து சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மீது சேரும், சகதியும் படுவதால் அவர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி அஞ்சு கிராமம் சந்திப்பு சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், 9வது கவுன்சிலர் வீடியோ குமார் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அஞ்சுகிராமத்தில் மரண குழிகளாய் மாறிய சாலை; சீரமைக்க அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.